தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 செப்டம்பர், 2016

சனிதோசம் பீடித்தவர்கள் புரட்டாதி சனிக்கிழமையில் செய்யவேண்டிய பரிகாரம்!

எதிர்வரும் கிழமையில் அனுஸ்டிக்கப்படயிருக்கும் புரட்டாதி மாதத்தில் வருவதான புரட்டாதி சனிக்கிழமையின் தெய்வீக சக்தி, புரட்டாதி சனிக்கிழமையில் அனுஸ்டிக்கப்பட வேண்டிய பரிகாரங்கள் என்பன பற்றிய விரிவான விளங்கங்களை தருகின்றார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் (J.P) குருக்கள் அவர்கள்.
புரட்டாதி சனிக்கிழமையன்று எள்ளெண்ணெய் வைத்து எரிக்கக்கூடாதது ஏன்?, ராசி சக்கரத்தில் அமைந்துள்ள ராசிகளின் பலன் மனிதர்களுக்கு எவ்வாறு பொருந்துகின்றது, நவக்கிரங்களை கொண்டதாக மனித வாழ்வில் உயர்வு தாழ்வு ஏற்படுவதற்கான காரணங்கள், நவக்கிரக வழிபாடு ஏன் செய்யவேண்டும் போன்ற கேள்விகளுக்கான விளக்கங்களை எமது லங்காசிறி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக