தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 27 ஜூலை, 2017

கழுத்தின் கருமையை போக்கும் 2 வழி: ஒரே நாளில் தீர்வு

காது, கழுத்து போன்ற மடிப்பு உள்ள பகுதியில் படிந்திருக்கும் கருமையை போக்க இயற்கையில் முறையில் 2 வழிமுறைகள் உள்ளது.
எலுமிச்சை
எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ்வாட்டரை சம அளவில் கலந்து, இரவில் உறங்கும் முன் அதை பின்பக்க கழுத்தில் தடவி, மறுநாள் காலையில் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
ஓட்ஸ்
ஓட்ஸை பொடி செய்து அதனுடன் சிறிதளவு தக்காளி ஜூஸைக் கலந்து பேஸ்ட் செய்து, அதை கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.
http://news.lankasri.com/beauty/03/129566

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக