தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, October 24, 2017

உங்கள் வயதுக்கு எத்தனை மணிநேர தூக்கம் வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளுங்கள்


அரிசியில் இதை மட்டும் செய்ங்க... பின்பு நடக்கும் மாற்றத்தினை நம்பவே மாட்டீங்க!!

சூரன் சங்காரம்!


விடை கிடைக்காத மர்மம் “கிருஷ்ணனின் வெண்ணெய் பந்து”


8000 ஆண்டுகள் பழமையான கோவில்: யாழ்ப்பாணத்தின் மற்றுமொரு சிறப்பு!


கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம் மொழியாக கற்பிப்பு..! கனடியருக்கு பெருமை…!!


தமிழரையே அலற வைத்துள்ள ஈழத் தமிழன்! காரணம் தெரியுமா??


ஹிட்லரின் முகத்தில் முத்தமிட்ட அமெரிக்க பெண்!!


மூல நோயை முற்றிலும் குணப்படுத்தும் கருணைக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?


3 ஆண்டுகள் இடித்தும் அசைக்க முடியாத கோவில்: எங்குள்ளது தெரியுமா?


Monday, October 16, 2017

இறந்தவரின் புகைப்படத்தை பூஜை அறையில் வைக்கலாமா?


இந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்!


ஆப்கானிஸ்தான் பற்றி தெரிந்து கொள்ள ..............


கரடி சித்தர் கண்டறிந்த சாகா வரம் தரும் மூலிகை எது?

முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் சித்தர்கள், பல ஆண்டு காலம் வாழும் ஆற்றல் பெற்றவர்கள்.
2020 உலகில் என்ன நிகழும் என்பதை கூட சித்தர் ஒருவர் கூறியுள்ளார்.
காலங்களை கணிப்பது மட்டுமல்லாது உடலில் உண்டாகும் நோய்களுக்கு எந்த மூலிகையினை அளிக்கவேண்டும் என்பதையும் நன்கு தெரிந்தவர்கள்.
சாகா வரத்தினை அளிக்க கூடிய அற்புத மூலிகைகளை கஞ்சமலையில் உள்ள கரடி சித்தர் என்பவர் தந்துள்ளார்.

அரசர் ஒருவன் தன் மகள் காதலித்த ஏழை இளைஞனுக்கே திருமணம் முடித்து வைப்பதாக கூறி, அதற்கு ஒரு பந்தயமும் வைத்தார்.
ஒரு புலியினை வேட்டையாடி வரவேண்டும் என்பதே அந்த பந்தயம், இதற்கு சாட்சியாக கரடியினை கூறினார் அந்த இளைஞன்.
கரடி எப்படி பேசும் என அரசர் வினவிய போது, முனிவர் ஒருவர் கரடியாக வந்து அவர் வேட்டையாடியதை நான் கண்டேன் என சாட்சி கூறியதாம்.
கஞ்சமலையில் உள்ள காலங்கிநாதர் என்னும் முனிவர் தான் கரடியாக வந்தார் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

இந்த கஞ்ச மலையின் அடிவாரத்தில் சித்தர் கோவில் ஒன்றும், மலையின் மீது சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.
சிவன் கோவில் முன்னர் உள்ள சூலத்தினை வணங்கி வந்தால் ஆயுள் கூடும் என நம்புகின்றனர் அப்பகுதியினர்.
மேலும் நோய்களுக்கு பல நிவாரணிகளை கண்டறிந்து உள்ளதாக செவி வழி செய்திகள் கூறுகின்றன.

http://news.lankasri.com/history/03/123228

Thursday, October 12, 2017

இது குபேர லட்சுமி மந்திரம்! தீபாவளி அன்று சொன்னால் பல ஆச்சரியங்கள் நிகழும்?


ஒதுக்கிவைத்தவர்கள் ஒப்பாரி எதற்காக!?

விருச்சிகம்.. தனுசு.. மீனம்.. பற்றி சுவாரஸ்யமான இரகசியம்! நம்பமாட்டீர்கள்!

கணவனுக்காக மனைவி கட்டிய படிக்கிணறு: வியப்பூட்டும் சிறப்புகள் இதோ!


கணவனிடம் மனைவி உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

வெற்றிலையை பற்றி நமக்கு தெரிந்தது சில! தெரியாதது பல?

Sunday, October 8, 2017

ஈறு, நகம், கூந்தல் ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்கும் ஒரு பொருளுக்கும் தொடர்புள்ளது!! அது எது தெரியுமா?


கண் பார்வை இழப்பை தடுக்க: காலையில் 5 நிமிடம் ஒதுக்குங்கள்!

கண் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுத்து கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தினமும் எளிமையான சில கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
பாமிங் (Palming)

கம்ப்யூட்டர் டேபிளின் மீது முழங்கைகளை ஊன்றி, உள்ளங்கைகளை கண்களின் மேல் குவித்தபடி வைத்துக் கொள்ள வேண்டும். இதேபோல் உள்ளங்கைகளை கண்களுக்கு மேல் பொத்திப் பொத்தி எடுத்தால், கண்களின் களைப்பு நீங்கும்.


சன்னிங் (Sunning)

இப்பயிற்சியை இளம் காலை அல்லது இளம் மாலை வெயிலில் மட்டுமே செய்ய வேண்டும். இப்பயிற்சியை செய்யும் போது, கைகளால் கண்களை லேசாக மூடியபடி இளம் வெயிலைப் பார்க்க வேண்டும். ஆனால் இதை நீண்ட நேரம் செய்யக் கூடாது.


ஷிஃப்டிங் (Shifting)

இப்பயிற்சியை கண்களைத் திறந்தபடி அல்லது மூடிக்கொண்டு செய்யலாம். அதாவது, முகம் மற்றும் கழுத்தை திருப்பாமல், கருவிழிப் பகுதியை மட்டும் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் நகர்த்திப் பார்க்க வேண்டும்.

அதேபோல் கண்களை மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும், வட்டவடிவில் அனைத்து திசைகளிலும் சுழற்றி இடவலமாகவும், வலஇடமாகவும் கண்களை சுழற்றி பார்க்க வேண்டும்.

இதனால் கண்களுக்குள் உள்ள நுண்ணிய தசைகள் உறுதியாகி, கண்களில் ரத்த ஓட்டத்தை அதிகமாகும்.


கண்பார்வை குவிக்கும் பயிற்சி

இப்பயிற்சியானது அருகில் உள்ள ஒரு பொருளை சில நொடிகள் உற்றுப் பார்க்க வேண்டும். பிறகு தொலைவில் உள்ள ஒரு பொருளைப் பார்த்து, கழுத்துப் பகுதியானது பார்வைக்குச் சமமான நிலையில் இருக்க வேண்டும். முதலில் அருகிலுள்ள பொருளைத் தான் பார்க்க வேண்டும்.

கண்களுக்கான மசாஜ்

கண்களை மூடிக் கொண்டு மென்மையாக இரண்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்யலாம். அதேபோல கீழ் இமையின் அருகில் விரலை வைத்து மேல் நோக்கி மகாஜ் செய்து விடலாம்.


ஓர் இடத்தில் கற்பனையாக எட்டு என்கிற எண்ணை பெரிதாக எண் வடிவில் எழுதியிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு. அந்த வடிவத்தின் மீது பார்வையைப் பதித்து திரும்பத் திரும்ப எட்டு வரைவது போன்று செய்ய வேண்டும்.
http://www.manithan.com/fitness/04/144183

Saturday, October 7, 2017

வாஸ்துப்படி ஒரு வீட்டில் எத்தனை கதவுகள் இருந்தால் என்ன பலன் தெரியுமா?

புதிய முடி வளர இதன் தோலை பயன்படுத்துங்கள்


பத்து தலை ராவணனை கடவுளாக வணங்கும் கிராமம்: காரணம் என்ன?

துடக்கு -அசௌசம்!

இது விஷம் குடித்தவரை கூட பிழைக்க வைக்கும்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க…


குடும்ப நபர்களில் யாருடைய ஜாதகத்திற்கு பலன் அதிகம் தெரியுமா ?