தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 22, 2018

ஆண்மையை அதிகரிக்கும் செவ்வாழைப் பழம் !


வாழைப்பழ வகைகளின் தலைவனாக போற்றப்படுவது செவ்வாழை.
செவ்வாழையில் பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்றவை அதிக அளவில் இருக்கிறது.
செவ்வாழை உண்பதால் ஏற்படும் பலன்கள்.
  • சிறுநீரகக் கல் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் செவ்வாழை சாப்பிடுவதால் விரைவில் குணமடைவர்.
  • செவ்வாழையில் வைட்டமின் சி சத்தும் ஆன்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைய உள்ளன.
  • 50 சதவிகிதம் நார்ச்சத்து உள்ள செவ்வாழைப்பழத்தை உண்பதன் மலசிக்கல் மூல நோய் போன்ற நோய்கள் குணமடைகின்றன.
  • முக்கியமாக செவ்வாழைப்பழத்தில் ரத்த மண்டலத்திற்கும் ஆண்மைக்கான ஊட்டச்சத்திற்கும் தேவையான வேதிப்பொருட்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • கண்களின் நலனிற்கு செவ்வாழை முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் செவ்வாழை சாப்பிடுவதால் கண் பார்வை குறைகள் நீங்கும்.
  • மாலைக்கண் நோய் உள்ளவர்கள் 40 நாட்கள் இரவு உணவிற்குப் பின் செவ்வாழைப் பழத்தை உண்டு வந்தால் நோய் குணமாகும்.
  • பல்வலி மற்றும் பல் அசைவு போன்ற வியாதிகளையும் செவ்வாழை குணப்படுத்துகிறது.
  • நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் அந்நோயிலிருந்து விடுபட முடியும்.
  • குழந்தை இல்லாத தம்பதியினர் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழைப்பழமும் அரை ஸ்பூன் தேனும் அருந்தி வர விரைவில் கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்.
  • உடலில் ஏற்படும் தொற்று நோய் கோளாறை சரி செய்ய வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பலன் தெரியும்.

No comments:

Post a Comment